தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலச்செவல் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

வீரவநல்லூர், மே 20:மேலப்பாளையம் ராஜாநகரைச்சேர்ந்த அலிபா மகன் நசீர் (30). இவரது நண்பர் அதே பகுதி யூனியன் தெருவைச் சேர்ந்த முகமது அலி மகன் இக்ரீஷ் பாதுஷா (31). சமையல் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பினர். நள்ளிரவு பைக்கில் மேலச்செவலை அடுத்த கொழுமடை அருகே வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பைக்கில் இருந்து நசீரும், இக்ரீஷ் பாதுஷாவும் தூக்கி வீசப்பட்டனர். நசீர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்ரீஷ் பாதுஷா என்பவருக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது.

Advertisement

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நசீர் சம்பவ இடத்திலேயே பலியாகி கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அறிந்தனர். இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நசீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முன்னீர்பள்ளம் போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News