தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொண்டியாறு பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

 

நீடாமங்கலம்,ஜூலை 10: நீடாமங்கலம் அருகேயுள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் ராமதாஸ் மகன் சற்குணம் (26) கூலித்தொழிலாளி.இவர் டூவீலர் வாகனத்தில் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது நரசிங்கமங்கலம் அருகே கொண்டியாறு பாலம் பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் சற்குணம் தூக்கியெறியப்பட்டு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சம்பவம் பற்றி அறிந்த நரசிங்கமங்கலம் கிராமத்தினர் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி சாலைமறியல் நடத்தினர். தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related News