தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் ஆபீசில் வாலிபர் தர்ணா

 

Advertisement

நாமக்கல், மே 27: ராசிபுரம் அருகே ஆர்.கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(37). இவர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார். அப்போது, திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை அழைத்து போலீசார் பேசினர். அப்போது, அவர் ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஒரு தனியார் கல்வியல் கல்லுரியில் கடந்த 2017ம் ஆண்டு படித்தேன். அதற்கு கல்வி கட்டணமாக ரூ.80 ஆயிரம் செலுத்தினேன். படிப்பு முடிந்த பின்பு 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பி.எட்., சான்றிதழ், சாதி சான்று ஆகியவற்றை கல்வி நிறுவனம் தர மறுத்து ரூ.80 ஆயிரம் கேட்கின்றனர் என தெரிவித்தார். சான்றிதழகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரிக்க பரிந்துரை செய்வதாக போலீசார் உறுதி கூறினர். மேலும், முறைப்படி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

Advertisement

Related News