தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சார்பதிவாளர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்

சங்கராபுரம், ஜூன் 6: சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நில பிரச்னை தொடர்பாக வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ரவி. இவரது அண்ணன் சுப்ரமணி. இந்நிலையில் இவர்களது பூர்வீக நிலத்தை தம்பி ரவிக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு சுப்ரமணி விற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரவி தனது குடும்பத்தினருடன் சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisement

தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற ரவியை தடுத்து நிறுத்தினர். இதனிடையே சுப்ரமணி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிடுவோம் என்று ரவி குடும்பத்தினர் கூறினர். அப்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், ரவி குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement