தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

சோழவந்தான், மே 21: மதுரை எஸ்.பி.அரவிந்த் உத்தரவின்படி, சமய நல்லூர் டி.எஸ்.பி.ஆனந்தராஜ் ஆலோசனையின் பேரில் போதைப் பொருள்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சோழவந்தான் பேருந்து நிலையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார்,எஸ்.ஐக்கள் முருகேசன், இரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சாக்கு மூட்டையுடன் இருந்த வாலிபரை பிடித்து சோதனையிட்ட போது, 8 கிலோ கஞ்சா இருந்துள்ளது.

Advertisement

விசாரணையில் பிடிபட்டவர் திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் மகன் மனோஜ் பிரபு (33) என தெரிய வந்தது.மேலும் லாரி டிரைவரான இவர் ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று வரும் போது கஞ்சா வாங்கி வந்து, விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து சோழவந்தான் போலீசார் மனோஜ் குமாரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News