தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழிப்பறி வழக்கில் வாலிபர் கைது

 

Advertisement

திருப்பூர், ஜூன்30: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் விஜய் (26). இவர் திருப்பூர், கோவில்வழி அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தனது சொந்த ஊர் செல்வதற்காக நேற்றுமுன் தினம் இரவு கோவில் வழி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் விஜயிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.500 பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து சென்றார்.

இது குறித்து விஜய் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கே.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (எ)இதயகனி (30)என்பவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் வழிப்பறி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மோகன்ராஜ் (எ)இதயகனியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இதயகனி மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

Advertisement

Related News