தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூரில் பிரபல ரவுடி கொலை வழக்கில் வாலிபர் கைது

பெரம்பலூர், செப். 19: பெரம்பலூரில் பிரபல ரவுடியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர் புடைய ஒருவரை போலீ சார் கைதுசெய்தனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறை மங்கலம் கே.கே நகரைச் சேர்ந்த சார்லஸ் மகன் வினோத் (27). கடந்த 16ம் தேதி இரவு 7 மணியளவில் எளம்பலூர் சாலையில் உள்ள தியேட்டர் அருகே சந்துப் பகுதியில் நின்றுக்கொண்டிருந்த போது, 6 பேர்கள் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Advertisement

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவிடத்திற்கு விரைந்து சென்று படுகாய மடைந்த வினோத்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்ப லூர் மாவட்டஅரசுதலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன் விரோதம் காரணமாக பெரம்பலூர் வெங்கடேச புரம் காலணியை சேர்ந்த கண்ணன் மகன் பிரித்திகைவாசன் மற்றும் அவரது நண்பர் தேன் (எ) சரவணன் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் தன்னை வெட்டி விட்டு தப்பி சென்ற தாக வினோத் கூறியிருந் தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து வழக்கில் தொடர்பு டைய பெரம்பலூர் எளம்ப லூர் சாலையைச் சேர்ந்த தேன் (எ) சரவணன் (28) என்ப வரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Related News