தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோமனூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் குண்டாசில் கைது

சோமனூர், ஜூன் 22: மதுரை மாவட்டம் கீழநாச்சிகுளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் மாலிக் பாஷா (26). தற்போது, சோமனூர் செல்வபுரம் காலனி பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு பதுங்கி இருந்த மாலிக்பாஷாவை பிடித்து விசாரித்ததில் இவர் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டது குறித்து மங்கலம், அனுப்பர்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது.

Advertisement

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார்பாடி உத்தரவின் அடிப்படையில் மாலிக்பாஷாவை நேற்று குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தனியார் பள்ளிகள் யோகாவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசு பள்ளி மாணவர்களிடம் யோகா கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தாலும், பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் எடுப்பதில்லை. நீட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நிலையில் யோகா பயிற்சி மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்க வழி செய்யும்.

Advertisement

Related News