தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெறும்பூர் அருகே பட்டாக்கத்தியுடன் மக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது

திருவெறும்பூர், ஜன.30: திருவெறும்பூர் அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவனை தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை அய்யம்பட்டி பகுதியில் இரண்டு வாலிபர்கள் பட்டாகத்தியுடன் சுற்றி தெரிவதுடன் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் தீப்பொறி பறக்கவிட்டு கொண்டிருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு துவாக்குடி போலீசார் விரைந்து சென்று பார்த்த பொழுது போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் துவாக்குடி வடக்கு மலை பாரதிதாசன் தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் தமிழ் (எ) தமிழ்ச்செல்வன் (21) அவனை துவாக்குடி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவனை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Related News