தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீரங்கம் மேலூர் அருகே மாடு திருடிய வாலிபர் கைது

திருச்சி, ஏப். 25: ஸ்ரீரங்கம் மேலூர் அருகே மாடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர் ஏப்.19ம் தேதி அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். ஓய்வு எடுத்துவிட்டு திரும்பியபோது. அவரது 11 மாடுகளில் 3 மாடுகள் மற்றும் 1 கண்று காணாமல் போனது தெரிந்தது. இதேபோல் ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரமேஷ் (37), ஏப்.18ம் தேதி அந்த பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

Advertisement

மாடுகளை அங்குவிட்டு வேறு வேலைக்கு சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது 1 மாடு காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து ரவிச்சந்திரன் மற்றும் ரமேஷ் அளித்த புகாரின் போில் ஸ்ரீரங்கம் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து திருவள்ளூர், மாவட்டம், கோசவன்பட்டியை சேர்ந்த முகுந்தன் (27) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News