தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாற்றுத்திறனாளி பெண்ணின் செயினை திருடிய வாலிபர் கைது

சேலம், ஆக.30: சேலம் எருமாபாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி கவிதா(45). மாற்றுத்திறனாளி. கடந்த 24ம்தேதி காலை 11 மணியளவில் பால் வாங்குதவற்காக வீட்டின் கதவை சாத்தி வைத்துவிட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

Advertisement

திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பீரோ திறந்திருந்தது. உள்ளே இருந்த 5 பவுன் தாலி செயின், ₹20 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா, கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் காளிகவுண்டர்காட்டை சேர்ந்த பிரபல திருடன் பிரதாப்(36), வீடு புகுந்து நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 22 கிராம் நகையை மீட்டனர். மீதமுள்ள நகையை இன்னொருவரிடம் கொடுத்து விற்பனை செய்ய கூறியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் பிரதாப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News