தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்தப்பாவை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் அதிரடி கைது

 

Advertisement

சேலம், மே 31: சேலம் அம்மாபேட்டை எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் பெரியசாமி (40). இவரது வீட்டின் அருகில், அண்ணன் முருகேசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகனான சீனிவாசன் (20), நேற்று முன்தினம் மதியம் தாத்தா ரங்கசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சித்தப்பாவான பெரியசாமி, தட்டிக்கேட்டு சீனிவாசனை கண்டித்துள்ளார். அந்தநேரத்தில் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து சித்தப்பா பெரியசாமியின் மார்பு, கை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சீனிவாசன் சரமாரியாக குத்தினார்.

இதில், பலத்த காயமடைந்த பெரியசாமி, கீழே விழுந்தார். உடனே பெரியசாமியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த அம்மாபேட்டை எஸ்ஐ சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சீனிவாசன் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement