தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது

வாழப்பாடி, ஏப்.23: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே களரம்பட்டி வடக்கு ரங்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரகுராமன் மனைவி மோகனப்பிரியா(34). இவர், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரவு, சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேசன்சாவடி கால்நடை மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், மோகனப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீசார், மர்ம நபர்களை தேடி வந்தனர். இதில், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சரண்(26), அவரது நண்பர் ஆமோஸ் ஆகியோர், சங்கிலி பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று சரணை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 பவுன் தாலிக்கொடியை கைப்பற்றினர். அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News