தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2,050 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

 

Advertisement

நாமக்கல், ஜூலை 17: நாமக்கல் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ ஆறுமுக நயினார், ஏட்டுகள் கோவிந்தராஜ், பிரகாசம் ஆகியோர் பள்ளிபாளையம் கண்டிபுதூர், காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள பழைய தறி குடோனில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு டூவீலரில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (33) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது குடோனில் 31 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 2,050 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கைபற்றினர்.

இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்த போது, பொது மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, டூவீலரில் கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து, இட்லி மாவாக அரைத்து, பள்ளிபாளையத்தில் விசைத்தறி பட்டறையில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News