தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

 

Advertisement

அன்னூர்,ஜன.31: அன்னூரில் வசித்து வந்த சம்மு கணேஷ் (26) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஆகிய இருவரும் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு வருடங்களாக பணிபுரிந்து வந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சம்மு கணேஷ் பழகி வரும் பெண்ணுக்கு தெரியாமல், மற்றொரு பெண்ணை முன்கூட்டியே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இதனை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அறிந்த பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். இதையறிந்த சம்மு கணேஷ் தன்னை விட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்யக்கூடாது என்று மிரட்டி, தனிமையில் உல்லாசமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். எனவே கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கொடுத்த புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சம்மு கணேஷை கைது செய்தார். பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News