தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கஞ்சா விற்ற வாலிபர் கைது

 

மதுரை, ஏப். 12: மதுரை அண்ணாநகர் போலீசாருக்கு அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சோமு, சிறப்பு எஸ்ஐ சினிவாசகம் ஆகியோர் தலைமையில் ஏட்டு ஜெயராம் உள்ளிட்ட போலீசார் வண்டியூர் பகுதியில் ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர். அப்ேபாது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். அவரை விரட்டிச்சென்று போலீசார் மடக்கிப்பிடித்து கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அந்த பையில் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.விசாரணையில் அவர் மேலஅனுப்பானடியை சேர்ந்த செந்தில்நாதன் மகன் கணேசன்(23) என்பதும், சென்னையில் இருந்து 2 கிலோ கஞ்சாவை ரூ.20 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்து மதுரையின் கரும்பாலை, வண்டியூர் பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா, செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.