தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.2.53 லட்சம் குட்காவை பதுக்கிய வாலிபர் கைது

 

Advertisement

சேலம், மே 27:சேலம் கருங்கல்பட்டியில் ரூ.2.53 லட்சம் குட்காவை பதுக்கி வைத்து விற்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மற்றொருவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் கருங்கல்பட்டியில் உள்ள பள்ளி அருகே சிலர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எஸ்ஐ தமிழ்மணி தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஒரு வீட்டில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தனர்.

அங்கு சென்று சோதனையிட்டபோது, மூட்டைகளில் 340 கிலோ குட்கா இருந்தது. இதன்மதிப்பு ரூ.2.53 லட்சமாகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த சேலம் காடையாம்பட்டி அருகேயுள்ள பன்னப்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகன் பிரவீன்குமார் (24) என்பவரை சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்தனர்.

பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் பிரவீன்குமாரின் கூட்டாளியான விஜயகுமார் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement