தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹10ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது

சேலம், ஜூன் 1: சேலம் திருவாகவுண்டனூர் பகுதியில், பிரபல பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் கிளை அலுவகலம் ஈரோட்டில் இருக்கிறது. அங்கு கடந்த 13ம்தேதி, வசூலான ₹2 லட்சத்தை ஊழியரான அஸ்தம்பட்டியை சேர்ந்த உசேன்(23) என்பவரிடம் கொடுத்து அனுப்பினர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி கேமரா முன்னிலையில் பார்சல் செய்து அனுப்பியுள்ளனர். பணத்தை கொண்டு வந்து, சேலம் அலுவலக மேலாளர் வினோத்(28) என்பவரிடம் கொடுத்தார். அவர் பணத்தை எண்ணி பார்த்தபோது, ₹10 ஆயிரம் குறைவாக இருந்தது தெரியவந்தது. என்னிடம் அவ்வளவு பணம் தான் கொடுத்தனர் என உசேன் தெரிவித்தார். இதுகுறித்து வினோத், சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News