தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

 

Advertisement

சமயபுரம், ஜூன் 10: மண்ணச்சநல்லூர் அருகே சாலையில் சாகசம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். புலிவலம் பகுதியைச் சேர்ந்த சிங்காரத்தின் மகன் நிகேஷ் (19). இவர் கடந்த சில நாட்கள் முன்பு மண்ணச்சநல்லூர் துறையூர் நெடுஞ்சாலையில் ஒரு சமூகத்தை சேர்ந்த விழாவிற்கு பேரணியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக அச்சுறுத்தும் வகையில் படுத்துக்கொண்டு வாகனத்தை இயக்கி சாகசம் செய்துள்ளார்.

அதனை புலிவலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் மீடியா என்ற பெயரில் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வந்த நிலையில் நேற்று டூ வீலர் சாகசத்தில் ஈடுபட்ட நிகேஷ் மீது 8 பிரிவின் கீழ் தண்டனைச் சட்டம் 114, 278, 279,286, 308,336 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 184 , 188 ஆகிய பிரிவு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து டிவிஎஸ் 50 வாகனத்தை பறிமுதல் செய்து பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

Advertisement