தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உதவுவதுபோல் விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.42 ஆயிரம் நூதன மோசடி; வாலிபர் கைது

திருத்தணி, ஜூலை 3: பொதட்டூர்பேட்டை அருகே கேசவராஜுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55), விவசாயி. இவர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு பொதட்டூர்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததால், அங்கு இருந்த நபரிடம் தனது கார்டை கொடுத்து ரகசிய பின் நம்பரைக் கூறி பணம் எடுத்து தர கேட்டுள்ளார். அந்த நபர் உதவி செய்வது போல் நடத்து, உங்களது ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை என்று கூறி, வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்து அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சிறுது நேரத்தில் அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.42 ஆயிரம் எடுத்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து பணத்தை இழந்த கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் பொதட்டூபெட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பதிவான வீடியோ காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் நகரி அருகே, கேவிஆர்பி பேட்டையைச் சேர்ந்த அருண் குமார் (32) என்பவரை நேற்று கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே காக்களூரைச் சேர்ந்த அமுதா என்பவரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.15,300 எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

Advertisement

Related News