தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களக்காட்டில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

 

Advertisement

களக்காடு,மே 28: களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். களக்காட்டில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது இக்கோயிலில் கண்ணன் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் கண்ணன் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலையில் கோயிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.1500 திருடப்பட்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோயில் நிர்வாக அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து மாரியப்பன் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உண்டியலை உடைத்து பணம் திருடியது களக்காடு நடுத்தெருவை சேர்ந்த முத்து மாரியப்பன் (29) என்பது தெரிய வந்தது இதையடுத்து போலீசார், முத்து மாரியப்பனை கைது செய்தனர்.

 

Advertisement