தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

 

Advertisement

விக்கிரவாண்டி, ஜூன் 16: விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி (50), பாஜக ஒன்றிய தலைவர். கடந்த 2022ம் ஆண்டு இவரது வீட்டில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகளை திருடி சென்றனர். இதுதொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் கண்டமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையின்போது பிடிபட்ட நபரின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். அப்போது முண்டியம்பாக்கத்தில் ரவியின் வீட்டில் திருடிய நபரின் கைரேகை பொருத்தமாக இருந்தது.

இதையடுத்து விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செந்தில்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம், வழுதரெட்டி காமன் கோயில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் சந்தோஷ் குமார் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர். குற்றவாளி சந்தோஷ்குமார் இதுபோன்று நகைகளை திருடி ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி வருபவர் எனவும் தெரியவந்தது.

Advertisement