தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து சூறையாடிய வாலிபர் கைது

 

மேட்டுப்பாளையம், ஜூலை 15: மேட்டுப்பாளையத்தில் பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து ஆவேசமாக சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் ரங்கையா வீதியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மேட்டுப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் 5 பேக்கரிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஊட்டி சாலையில் உள்ள இவரது பேக்கரியில் பெண் ஒருவர் பணி புரிந்து வந்துள்ளார். இது பெண்ணின் கணவர் பிரசாந்த்துக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் ராமனை செல்போனில் அழைத்த பிரசாந்த் என் மனைவியை ஏன் வேலைக்கு சேர்த்தீர்கள்? என கேட்க, நீ கடைக்கு வா பேசிக்கொள்ளலாம் என அவரும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கடைக்கு இரும்பு ராடுடன் சென்ற பிரசாந்த் கடையின் முன்புறம் இருந்த கண்ணாடி கதவுகளை ஆவேசமாக அடித்து உடைத்துள்ளார். தொடர்ந்து, அங்கிருந்த கண்ணாடி ஷோகேஸையும் உடைத்துள்ளார்.மேலும்,கடையில் இருந்த பல்வேறு பொருட்களையும் சூறையாடி உள்ளார். இதனை தடுக்க சென்ற ஊழியர்களை தகாத வார்த்தையால் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பேக்கரியின் உரிமையாளர் ராமன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேக்கரி ஷோகேஸ் மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடிய மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (29) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related News