தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவரை தாக்கிய வாலிபர் கைது

நெல்லை, ஆக. 17: நெல்லை மாவட்ட ஊரகப்பகுதியில் தெருக்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய் வைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் வீட்டிற்கு ஏதிரே வைக்கப்பட்ட தண்ணீர் குழாயில் பாப்பாக்குடி அருகே வழுத்தூர், தெற்கு தெருவை சேர்ந்த கந்தசாமி (71) என்பவரும், அவரது மனைவியும் குடத்தில் தண்ணீர் பிடித்தனர்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி என்ற ஆறுமுகம் என்பவரது மகன் மணிகண்டன் (22) என்பவர் அங்கு சென்று தங்கள் வீட்டிற்கு எதிரே உள்ள குழாயில் தண்ணீர் வரவில்லை எனக்கூறி தரையில் பதிக்கப்பட்ட குழாயை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட கந்தசாமியை கன்னத்தில் அறைந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News