தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் எஸ்ஐயிடம் தகராறு செய்த வாலிபர் கைது

திருவண்ணாமலை, ஜன.5: திருவண்ணாமலை கோர்ட் வளாகத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை டவுன் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி. இவர், போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வம் என்பவரை விசாரணைக்காக திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோடா சிறப்பு கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்று, நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்து பன்னீர்செல்வத்தின் உறவினரான, திருவண்ணாமலை எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், எஸ்ஐ பாக்கியலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் எஸ்ஐ பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை நேற்று கைது செய்தனர்.

Advertisement

Advertisement