தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தட்டார்மடம் அருகே தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு

சாத்தான்குளம், ஜூலை 1: தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல் பிரேம்குமார். இவர், இதே ஊரில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருவதுடன் பால் பண்ணைக்கு பால் சேகரித்துக் கொடுக்கும் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. மிக்கேல் பிரேம்குமார், நிலம் வாங்குவது தொடர்பாக கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் பிரச்னை ஏற்பட்டதால் நித்யா கணவரை கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்த நித்யா, கடந்த 25ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த நித்யா, ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நித்யாவின் தாயார் உசுரத்துக்குடியிருப்பு வாசுகி (60) தட்டார்மடம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அனிதா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.