தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.10: பொம்மிடி அருகே 3வயது குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொம்மிடி அருகே ஜாலியூரை சேர்ந்தவர் பழனி(32). கூலி தொழிலாளியான இவரது மனைவி சம்பூர்ணம்(25). இவர்களுக்கு 3வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி பழனி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மாலை வீடு திரும்பியபோது, சம்பூர்ணம் மற்றம் குழந்தையை காணவில்லை. இதையடுத்து, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொம்மிடி போலீசில் பழனி புகார் தெரிவித்தார். அதில், வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ்(எ) இன்பத்தமிழன் என்பவர் தனது மனைவியை குழந்தையுடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News