தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு குழந்தைகள் இல்லத்தில் கவுன்சிலராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

 

Advertisement

ஈரோடு, மே 6: ஈரோட்டில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்க மதிப்பூதிய அடிப்படையில் கவுன்சிலர் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உளவியல் மற்றும் கவுன்சிலிங்கில் முதுகலை பட்டம் பெற்றவர் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். நாளொன்றுக்கு ரூ.1,000 மதிப்பூதிய அடிப்படையில் மாதத்தில் 9 நாள்களுக்கு என ஆண்டு முழுவதும் பணி வழங்கப்படும். இது முற்றிலும் தற்காலிக பணியிடமாகும். இதற்கான விண்ணப்பங்களை வரும் 23ம் தேதி மாலை 5.30 மணிக்குள் உரிய சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், 6வது தளம், ஈரோடு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News