தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

 

Advertisement

தாராபுரம், மே 31: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தாராபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு புகையிலை கட்டுப்பாடு மையத்தின் அறிவுறுத்தலில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொதுமக்களிடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், பொன்னாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் தேன்மொழி தலைமை வகித்தார். முன்னதாக பேரணி வட்டாட்சியர் அலுவலகம் சாலை, சர்ச் சாலை, அண்ணா சிலை பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று தாராபுரம் தாய் சேய் நல விடுதியின் முன்பு நிறைவடைந்தது. இதில், பொது சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் வடிவேல், ஆய்வாளர்கள் நவீன், தனபால், மருத்துவர்கள் பிளிப் பாஸ்கர் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News