தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக சுற்றுச்சூழல் தினம்

 

Advertisement

ராமேஸ்வரம், ஜூன் 7: ராமேஸ்வரம் தீவு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் தீர்த்தக் குளத்தை சுத்தம் செய்து உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினர். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ராமேஸ்வரம் தீவு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் தங்கச்சிமடத்தில் உள்ள மங்கள தீர்த்தத்தில் உள்ளே இறங்கி தேங்கி கிடந்த பாலித்தீன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரக்கன்றுகளை நட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் தீவு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர், துணை ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஆலோசகர் ஜெரோன் குமார், பசுமை ஆசிரியர் கோபி லெட்சுமி, பாசனியா, பாம்பன் ஊராட்சி வார்டு உறுப்பினர் சுகந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News