தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலம் அருகே பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

திருமங்கலம், ஜூன் 6: திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மரங்கள் வளர்ப்பதின் பலன்கள் குறித்து மாணவர்கள் பங்கேற்ற நாடகம் நடைபெற்றது. மேலும் ஓவியம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார்.

Advertisement

மாணவர் சட்டமன்றம் துவக்கப்பட்டு மாணவர்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர்கள் ரேவதி, ஜெயசீலி, கண்ணன், ஷேக் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சுற்றுச்சூழல் தினத்தினையொட்டி பள்ளி சார்பில் அனைத்து மாணவஇ மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Related News