தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் நகராட்சி சார்பில் உலக பூமி தின மரக்கன்று நடும் பணி

வேதாரண்யம்,ஏப்.26: வேதாரண்யம் சன்னதி கடற்கரை பகுதியில் உலக பூமிதினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருடன் இணைந்து வேதாரண்யம் நகராட்சி சார்பில் கடற்கரை பகுதியில் மர கன்றுகள் நடுதல், மேலும் கடற்கரை பகுதியினை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர மன்ற தலைவர் வேதாரண்யம் திமுக நகர செயலாளர் புகழேந்தி தலைமை வகித்து மரக்கன்றுகளை நாட்டார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி, நகர பணி மேற்பார்வையாளர் குமரன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்தி, மாணவர்கள மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் குறித்து பேசினார்.

Advertisement

Advertisement

Related News