தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

 

Advertisement

மயிலாடுதுறை,ஆக.7: மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சார்பில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் தாய் பால் வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மயிலாடுதுறை நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.பானுமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்.குமாரதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திட்டவிளக்க உரையை டாக்டர். ராஜ்குமார் ஆற்றினார். ரோட்டரி பிரைடு சங்க தலைவர் சத்தியபால், செயலாளர் ஆசிரியர் சரவணன் ஆகியோர் தலைமை ஏற்று விழாவினை நடத்தினர். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாலாஜி தலைமையில் ரோட்டரி உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். விழாவில் 100 புதிய தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

Advertisement

Related News