தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு பயிற்சி பட்டறை

 

Advertisement

ராஜபாளையம், அக்.4: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியின் எரிசக்தி பாதுகாப்பு தரக்குழுவினரும், எரிசக்தி சுவராஜ் அறக்கட்டளையும் இணைந்து, மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு சோலார் அம்பாசடர் பயிற்சி பட்டறை வகுப்பினை ஏற்பாடு செய்தன. இப்பயிற்சி வகுப்பின் முக்கிய நோக்கமானது, சோலார் தொழில்நுட்பத்தில் நேரடி அனுபவத்தை வழங்கி, காலநிலை மாற்றத்தை தடுக்க சூரிய ஆற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகும்.

மேலும், இப்பயிற்சி வகுப்புகளில், சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து, தொழில்நுட்ப கூறுகளை பரிசோதித்து, தாங்களே சூரிய அறிவு கலைப்புக் கருவியை ஒருங்கிணைக்க வாய்ப்பு பெற்றார்கள். குறிப்பாக, தாங்கள் தயார்செய்த சூரிய அறிவுக் கருவியை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று சூரிய விளக்குகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம், பரிசாக வழங்கலாம் அல்லது சமூகத்தில் தேவையுள்ள ஒருவருக்கு கொடுக்கலாம். சோலார் அம்பாசடர் வேலைப்பழகை 2024 நாடு முழுவதும் 1 லட்சம் பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு நடைபெறுகிறது. ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 58 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

Advertisement

Related News