தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பயிற்சி பட்டறை கலந்துரையாடல்

சேலம், ஜூலை 15: சேலத்தில் உள்ள தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஜேசிஐ சேலம் ரைசர்ஸ் இணைந்து மாணவர்களுக்கு வாழ்வுத் திறன் மற்றும் தொழில்முனைவுத் திறன்களை வழங்கும் வகையில், பயிற்சிப் பட்டறை மற்றும் தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பொறியாளர்கள் மோகன் குமார், சிலம்பரசன், அர்விந்த், கிரண் முரளி, மனிகண்டன் மற்றும் துறை தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜேசிரு வித்யாதேவி மதிப்பீட்டாளரால் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

Advertisement

பயிற்சி தொடர் வழியாக, மாணவர்கள் மனநிலை கட்டமைப்பு, முயற்சித் திறன் வளர்ச்சி, தொடர்பாடல் திறன் ஆகிய தலைப்புகளில் பயிற்சி பெற்றனர். பயிற்சிகளை ஜே.சி.ஐ சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் நடத்தினர். கல்லூரி செயலாளர் அர்ச்சனா மனோஜ்குமார், கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் அனைத்து பயிற்றுவிப்பாளர்கள், தொழில் முனைவோர்களை பாராட்டி வாழ்த்தினர்.

Advertisement

Related News