தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூணாறு அருகே புலி நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சம்

 

Advertisement

மூணாறு, ஜூலை 11: மூணாறு மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள மாட்டுப்பட்டி, தேவிகுளம், சின்னக்கானல், தலையாறு, செண்டுவாரை உள்ளிட்ட பல எஸ்டேட் பகுதிகளில், சமீப நாட்களாக புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு உட்பட்ட மாட்டுப்பட்டி எஸ்டேட் டாப் டிவிஷனில் நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதிக்கு அருகே புலி நடமாட்டம் இருப்பதாக, அதன் கால் தடத்தை கண்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த வனத்துறையினர் பகுதியில் உள்ள கால் தடத்தை வைத்து புலி நடமாட்டம் இருப்பதாக உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் இடையே அச்சம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேச்சலுக்குச் சென்ற பசு மாட்டை புலி தாக்கியுள்ளது. மேலும் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 18 பசு மாடுகளை புலி தாக்கி கொன்றுள்ளது. இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் இங்கு நடமாடும் புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisement