தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நண்பர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற தொழிலாளி

சேலம், மே 10: சேலம் அருகே, தாயை பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி, நண்பரின் தலையில் கல்லை தூக்கிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(எ)பொரிக்கார ரமேஷ்(55). ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள 14வது வார்டை சேர்ந்தவர் சரவணன்(45). டைலரான இவர், தற்போது ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ரமேசும், சரவணனும் நண்பர்கள். குடிப்பழக்கம் கொண்ட இவர்கள், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்தனர்.

Advertisement

மதுபோதையில் சரவணனின் தாயை பற்றி, ரமேஷ் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் மிகுந்த கோபத்துடன் இருந்து வந்தார். நேற்று முன்தினம், பழைய பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் பாதையில் உள்ள மாதையன் என்பவரது வீட்டின் வராண்டாவில் ரமேஷ் படுத்துக்கிடந்தார். அங்கு வந்த சரவணன், மது குடித்து விட்டு படுத்துக்கிடந்த ரமேஷ் தலையில் கல்லை எடுத்து போட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ரமேசை, அங்கிருந்தவர்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார், சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News