தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களக்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

 

Advertisement

களக்காடு, மே 27: களக்காடு அருகே தோட்டத்தில் தவறுதலாக மின்சார கம்பியில் உடல் பட்ட போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலியானார். களக்காடு அருகேயுள்ள தெற்கு மாவடி மேல தெருவை சேர்ந்தவர் ஏசுதாசன் (60). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஏசுதாசன் அப்பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் தோட்டத்தில் கம்பு நடும் தொழிலை மூன்று நாட்களாக செய்து வந்தார். ஏசுதாசன் நேற்று முன்தினம் கம்புகளை நட்டு ெகாண்டிருந்த போது திடீரென அங்கு கிடந்த வயர் மீது அவரது கால்பட்டது.

இதில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலயே ஏசுதாசன் இறந்தார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிந்து ஏசுதாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News