தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை

களக்காடு, ஜூன் 15: களக்காடு அருகேயுள்ள மேலகாடுவெட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஜெகன் முத்துராஜ் (34). தொழிலாளி. இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஜெகன் முத்துராஜிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மனைவி ராஜேஷ்வரி கண்டித்ததால் அவர்களுக்குள் அவ்வபோது தகராறு ஏற்பட்டு வந்தது. எனினும் ஜெகன் முத்துராஜ் மது அருந்தும் பழக்கத்தை கைவிடாததால் அவரது மனைவி ராஜேஷ்வரி, தனது மகனுடன் அவரை விட்டு பிரிந்து தூத்துக்குடிக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் ஜெகன் முத்துராஜ் விரக்தி அடைந்தார். இதற்கிடையே கடந்த 10ம் தேதி ஜெகன் முத்துராஜ் தனது வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News