தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலைஞர் அறிவாலயம், வெண்கல சிலை அமைக்கும் பணிகள் தீவிரம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் சந்தைமேட்டில்

அணைக்கட்டு, ஜூன் 19: அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் சந்தைமேட்டில் கலைஞர் அறிவாலயம், வெண்கல சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் சந்தைமேட்டில் கலைஞர் அறிவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் முதல் தளத்தில் போர்டிகோ பகுதியில் கலைஞரின் வெண்கல சிலை அமைப்பதற்கான பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

Advertisement

இந்நிலையில் கலைஞர் அறிவாலயம் அமைக்கும் பணி, கலைஞர் வெண்கல சிலை அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு செய்தார். கட்டிடத்திற்குள்ளே சென்று நடைபெற்று வரும் பணிகளை ஆய்வுசெய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, திமுக ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமரபாண்டியன், ஞானசேகரன், பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள், திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.

Advertisement

Related News