தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டு காந்தி நகருக்கு மாற்று சாலை பணி துவக்கம்

 

Advertisement

வத்தலக்குண்டு, மே 8: வத்தலக்குண்டு பேரூராட்சியில் காந்தி நகருக்கு ஒரு சாலை மட்டுமே இருப்பதால் அங்கு பொதுமக்கள் வாகனநெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க இன்னொரு மாற்ற சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மாற்று சாலை அமைக்க ரூ.71.49 லட்சம் நிதியை வழங்கினர். இதை தொடர்ந்து வத்தலக்குண்டு கணவாய்ப்பட்டி சாலையில் சின்ன பள்ளிவாசல் சாலை, கே.கே.நகர் சாலை வழியாக காந்தி நகருக்கு மாற்று சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணி துவங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்து முதல்கட்டமாக கே.கே நகரில் பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். இதில் துணை தலைவர் தர்மலிங்கம், செயல் அலுவலர் சரவணகுமார், திமுக நகர செயலாளர் சின்னத்துரை, தலைமை எழுத்தர் முருகேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News