தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் விநாயகர், சுப்பிரமணியர் தேருக்கு சட்டம் அமைக்கும் பணி துவங்கியது

 

நெல்லை, ஜூன் 27: நெல்லையப்பர் கோயில் தேரோட்ட திருவிழாவுக்கு சுப்பிரமணியர் தேருக்கு சட்டங்கள் அமைக்கும் பணி நடந்தது.

நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்காக கோயிலில் உள்ள சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தேர்கள் தயார்படுத்தும் பணிநடந்து வருகிறது. இதில் சுவாமி தேருக்கு 7 அடுக்கு சட்டங்கள் பொருத்தப்படுகின்றன. அம்பாள் தேருக்கு 5 அடுக்கு சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதைதொடர்ந்து புதிய வடக்கயிறுகள் பொருத்தப்பட்டு அழகு படுத்தும் பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் சுப்பிரமணியர், விநாயகர் உள்ளிட்ட இரு தேர்களிலும் சாரங்கள் அமைத்து 3 அடுக்குகள் கொண்ட சட்டங்கள் அமைக்கும் பணி நேற்று நடந்தது. தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேருக்கு சட்டங்கள் பொருத்தும் பணி துவங்கும். இதன்பின்னர் சுவாமி, அம்பாள் தேர்களுக்கு பிரம்மா, யாழிகள், குதிரைகள் பொருத்தப்பட்டு அலங்கார பதாகைகள் கட்டப்படும். தேரோட்டத்துக்கு முதல்நாள் ஜூலை 7ம் தேதி 5 தேர்களுக்கும் மாவிலை, வாழைமர தோரணம் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டத்துக்கு தயார்படுத்தப்படும்.

Related News