தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழை வேண்டி வருண பகவானுக்கு ஏரிக்கரையில் பொங்கலிட்டு ஒப்பாரி வைத்த பெண்கள் வள்ளிமலை அருகே விநோதம்

 

Advertisement

பொன்னை, ஜூலை 14: வள்ளிமலை அருகே மழை வேண்டி ஏரிக்கரையில் வருண பகவானுக்கு பொங்கலிட்டு பெண்கள் ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை பகுதியில் மழைவேண்டி ஆண்டுதோறும் வருணபகவானுக்கு பொங்கலிட்டு ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏரி குளங்கள் அனைத்தும் விரைந்து வற்றி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நேற்று மழை வேண்டி வருண பகவானுக்கு பொங்கலிட்டு ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சி நடத்தினர்.

கிராம மக்கள் நேற்று மாலை வள்ளிமலை ஏரிக்கரையில் திரளாக ஒன்று கூடி பொங்கல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் ஒன்று கூடி வருண பகவானை வேண்டி ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சியை நடத்தினர். இதுபோன்ற வினோத நிகழ்ச்சியை காண சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் திரண்டனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், மழை வேண்டி பொங்கல் வைத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி நடத்தினால் மழை பெய்யும். இதனால், ஆண்டுதோறும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Advertisement

Related News