தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மகளிர் விடியல் பயணம் நகர பேருந்து துவக்கம்

காரைக்குடி, ஜூன் 13: காரைக்குடியில் இருந்து ராயவரம் வரை செல்லக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்ட டவுன்பஸ் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் விழா நடந்தது. எம்எல்ஏ மாங்குடி, மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், பஸ், சாலை வசதி போன்றவை உடனுடக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் செயல்படுத்தி உள்ளோம். தவிர புதிய வழித்தடங்களில் பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 20க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வரின் சிறப்பான திட்டமான மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் காரைக்குடி முதல் ராயவரம் வரை டவுன்பஸ் இயக்கப்பட உள்ளது என்றார். மாநகராட்சி மேயர் முத்துத்துரை பேசுகையில், விடியல் பயணம் திட்டத்தின் மூலம் தினமும் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகிறார்கள், என்றார்.