தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் சுய உதவிக்குழு தலைவி ரூ.34 லட்சம் கடன் வாங்கி மோசடி: உறுப்பினர்கள் புகார் மனு

 

Advertisement

விருதுநகர், ஜூலை 23: மகளிர் சுயஉதவிக்குழு தலைவி ரூ.34 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆமத்தூர் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், ஆமத்தூரில் மகளிர்குழு தலைவியிடம் மாதம் தோறும் தவணை, வட்டியுடன் செலுத்தி வந்தோம். குழுவின் வரவு செலவு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் குழு தலைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர்.

கடந்த ஜூன் மாத தவணை செலுத்துவதற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் தேடிவந்தன. அப்போது குழு தலைவி திடீரென மாயமாகிவிட்டார். மேலும் ஒவ்வொரு உறுப்பினர் பெயரில் உள்ள கடன் தொகையை நிறுவனங்கள் தெரிவித்த போது தான் அனைவரின் பெயரில் உள்ள கடன் தொகை தெரியவந்தது.

குழு உறுப்பினர்கள் பெயரில் கூடுதலாக ரூ.34 லட்சம் கடன் அதிகம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து தலைமறைவான குழு தலைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கேட்ட போது அவதூறாக திட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து கடன் தொகையை மீட்டெடுத்து காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News