தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் குழு பெண்களிடம் ரூ.27 லட்சம் கடன் பெற்று மோசடி: எஸ்பியிடம் புகார்

 

Advertisement

ராமநாதபுரம், ஜூலை 24: ராமநாதபுரம் அருகே மகளிர் குழு பெண்களிடம் ரூ.27 லட்சம் கடன் பெற்று திருப்பி தர மறுப்பதாக தம்பதியினர் மீது பெண்கள் மாவட்ட எஸ்.பி சந்தீஷ்யிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் அருகே உள்ள ஆரம்பகோட்டை கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு பெண்கள், நேற்று ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி சந்தீஷை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து ஆரம்பகோட்டை பெண்கள் கூறும்போது, ஆரம்பகோட்டை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து மகளிர் குழுவை ஏற்படுத்தி தங்களுக்குள் குடும்ப தேவைகளுக்காகவும், வீட்டு விசேஷங்களுக்காகவும், பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம் உள்ளிட்டவற்றிற்கு பணம் சேமிப்பு செய்தும், வங்கியில் கடன் பெற்றும், அதனை தங்களுக்குள் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறோம்.

இந்நிலையில் தங்களது குழுவின் உறுப்பினராக இருந்த ஒரு பெண், தன்னுடைய கணவர் தொழில் செய்வதற்கு கடன் உதவி வேண்டும் என கேட்டு ரூ.27 லட்சம் பெற்றார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பணத்தை மீட்டு தர எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement

Related News