தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாசலில் ஏற்றிய விளக்கால் விபரீதம் நைட்டியில் தீப்பிடித்து பெண் படுகாயம்

 

Advertisement

அண்ணாநகர், ஜூன் 25: திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுலோசனா (50). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைத்துள்ளார். அப்போது அவற்றை கவனிக்காத அவரது மகள் ஸ்ரீதேவி (24), வாசலில் நின்றிருந்தபோது நைட்டியில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. மகளின் கூச்சலை ேகட்ட தாய் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்தபோது மகளின் நைட்டியில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நீண்ட நேரம் போராடி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

பின்னர் அவரை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ஸ்ரீதேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஸ்ரீதேவி சிறுவயது முதல் சற்று மனநல பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக நைட்டியில் தீப்பிடித்தது தெரியாமல் நின்றுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

Related News