தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளச்சல் அருகே பைக் மோதி பெண் படுகாயம்

 

Advertisement

குளச்சல், ஏப்.12: குளச்சல் அருகே குறும்பனை சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் ஆன்றனி பிள்ளை. அவரது மனைவி ஜெயஷீலி (58). இவர் சம்பவத்தன்று குறும்பனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென குறும்பனை - குளச்சல் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக குறும்பனை தோமையார் தெருவை சேர்ந்த ஆல்பர்ட் மகன் லிஜோ பெர்டஸ்(24) என்பவர் ஓட்டி வந்த பைக் திடீரென ஜெயஷீலி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜெயஷீலி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயஷீலியின் மகன் மரிய அஜய் (33) என்பவர் அளித்த புகாரின் பேரில் பைக்கில் மோதி விபத்து ஏற்படுத்திய லிஜோ பெர்டஸ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

Related News