தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண்

ராசிபுரம், ஜூலை 5: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் ஒன்று, நேற்று முன்தினம் ராசிபுரம் பகுதியில் இருந்து, நாமகிரிப்பேட்டைக்கு சென்று கொண்டு இருந்தது. காக்காவேரியை அடுத்த பெட்ரோல் பங்கை தாண்டிய பஸ், வளைவில் திரும்பும் போது, படியின் நேர் எதிரே நின்றிருந்த வயதான பெண்மணி ஒருவர், தவறி கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த காட்சி வெளியானதை தொடர்ந்து, நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, தனியார் பஸ் டிரைவர், நடத்துனர் மற்றும் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண், தற்போது சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனியார் பஸ்சில் இருந்து பெண்மணி விழும் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Related News