தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

ராமநாதபுரம், ஜூலை 28: ராமநாதபுரத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் நேற்று உயிரிழந்தார். ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் இல்லிமுள்ளி கிராம பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி காளியம்மாள்(56). நேற்று காலை காரைக்குடியில் இருந்து தனது மருமகள் உடன் காரைக்குடியில் இருந்து தனியார் பஸ்சில் ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார். இருவரும் பஸ்சில் வந்தபோது பஸ் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை நெருங்கியதும் பஸ் நடத்துனர் பிரபாகரன் கேணிக்கரை அருகே வந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் மாமியாரும், மருமகளும் பஸ் படிக்கட்டின் முன் பகுதிக்கு வந்துள்ளனர்.

Advertisement

அப்போது பஸ் திடீரென நிற்கவும் கேணிக்கரை வந்து விட்டதாக கருதி பஸ்சில் இருந்து காளியம்மாள் இறங்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ரத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் ஓட்டுநர் செந்தில் முருகன், நடத்துநர் பிரபாகரன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News